அடிப்படையிலான அணுகுமுறை நலன்புரிப் பலன்கள் வாரியத்தால் செயல்படுத்தப்படும் தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான அணுகுமுறையைப் பயன்படுத்தி குறைந்த வருமானம் பெறும் நபர்கள்/குடும்பங்களைக் கண்டறியும் திட்டத்துடன் இணைந்து ஊடகங்களுக்குத் தெரிவிக்கும் முதல் செய்தியாளர் சந்திப்பு. இந்த மாநாடு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் திரு. மஹிந்த சிறிவர்தன தலைமையில் 2022 செப்டெம்பர் 05 அன்று அமைச்சு வளாகத்தில் 2.00 மணிக்கு நடைபெற்றது. இந்த செய்தியாளர் சந்திப்பில் நிகழ்ச்சித்திட்டத்தில் பங்களிக்கும் அனைத்து பங்குதாரர்களும் கலந்து கொண்டனர்.